அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்புைடயோன் அல்லாஹ்வின் பெயரால் (ஓதுகிறேன்)
ஒவ்வொரு ஆத்மாவும் தான் சம்பாதித்தவற்றுக்குப் பிணையாக்கப்பட்டதாகும், ஆயினும் வலக்கையில் பதிவுப்புத்தகம் கொடுக்கப்பட்ட வலது சாரியினர் தவிர , அவர்கள் சுவனங்களில் இருப்பர் அப்போது தங்களுக்குள் விசாரித்துக் கேட்பார்கள் ,குற்றவாளிகளைப்பற்றி , உங்களை ஸகர் எனும் நரகத்தில் புகுத்தியது எது? , அதற்கவர்கள் தொழக்கூடியவர்களில் உள்ளவர்களாக நாங்கள் இருக்க வில்லை என்று கூறுவார்கள் , இன்னும் ஏழைகளுக்கு உணவளிப்பவர்களாகவும் இருக்கவில்லை , வீணானவற்றில் மூழ்கிஇருந்தோருடன் நாங்களும் இருந்தோம் , எங்கள் மரணம் எனும் உறுதி வரும்வரை இவ்வாறு இருந்தோம் என்றும் கூறுவார்கள்.
(சூரா அல்-முத்தஸ்ஸிர்
(அத்தியாயம் / 74 வசனம்38,39,40,41,42,43,44,45,47)

No comments:
Post a Comment