Friday, 25 September 2020

Al- Quran சூரா அத்தஹ்ரு (காலம்) அத்தியாயம் - 76 வசனம் 12,13,14

 

அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்புைடயோன்  அல்லாஹ்வின்  பெயரால் (ஓதுகிறேன்)


அன்றியும் அவர்கள் இம்மையில் கஷ்டங்களை சகித்து பொறுமையுடனிருந்ததன் காரணமாக சுவனத்தையும் அணிவதற்குப் பட்டாடையையும் அவர்களுக்கு  அவன் நற்கூலியாக வழங்குகிறான் , 

அவர்கள் அச்சுவனத்தில் ஆசனங்களின் மீது சாய்ந்தவர்களாக இருப்பார்கள் அதில் சூரிய வெப்பத்திைனையும் கடுங்குளிரையும் அவர்கள் காணமாட்டார்கள்,

அதன் மரங்களின் நிழல்கள் அவர்கள் மீது  நெருங்கியவையாக இருக்கும் அதன் கனிகள் அவர்கள் பறிப்பதற்கு ஏற்றவாறு தாழ்வாக தாழ்த்தப்பட்டுள்ளது,


சூரா அத்தஹ்ரு (காலம்) 

அத்தியாயம் - 76 வசனம் 12,13,14



No comments:

Post a Comment

Al-Quran (சூரா அல்-முத்தஸ்ஸிர் (அத்தியாயம் / 74 வசனம்38,39,40,41,42,43,44,45,47)

  அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்புைடயோன்                                           அல்லாஹ்வின்  பெயரால் (ஓதுகிறேன்) ஒவ்வொரு ஆத்மாவும் தான் சம...