அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்புைடயோன் அல்லாஹ்வின் பெயரால் (ஓதுகிறேன்)
அன்றியும் அவர்கள் இம்மையில் கஷ்டங்களை சகித்து பொறுமையுடனிருந்ததன் காரணமாக சுவனத்தையும் அணிவதற்குப் பட்டாடையையும் அவர்களுக்கு அவன் நற்கூலியாக வழங்குகிறான் ,
அவர்கள் அச்சுவனத்தில் ஆசனங்களின் மீது சாய்ந்தவர்களாக இருப்பார்கள் அதில் சூரிய வெப்பத்திைனையும் கடுங்குளிரையும் அவர்கள் காணமாட்டார்கள்,
அதன் மரங்களின் நிழல்கள் அவர்கள் மீது நெருங்கியவையாக இருக்கும் அதன் கனிகள் அவர்கள் பறிப்பதற்கு ஏற்றவாறு தாழ்வாக தாழ்த்தப்பட்டுள்ளது,
சூரா அத்தஹ்ரு (காலம்)
அத்தியாயம் - 76 வசனம் 12,13,14

No comments:
Post a Comment