Saturday, 27 June 2020

Al-Quran (அத்தியாயம் - 104 , வசனம் - 3,4)


நிச்சயமாக மனிதன் தன் பொருள் தன்னை ( என்றென்றும் உலகில் ) நிலைத்திருக்க செய்யுமென்று எண்ணுகின்றான்,

(பொருளை சேகரித்து வைத்துக்கொண்டு உலகில் அவனை நிலைத்திருக்க செய்யுமென்று எண்ணியிருந்தானே )  அவ்வாறான்று ( அல்லாஹ்வின் மீது சத்தியமாக அவன் எரிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் அல்லாஹ்வின் நரக  நெருப்பில் எறியப்படுவான்.
(அத்தியாயம் - 104 , வசனம் - 3,4)


 

No comments:

Post a Comment

Al-Quran (சூரா அல்-முத்தஸ்ஸிர் (அத்தியாயம் / 74 வசனம்38,39,40,41,42,43,44,45,47)

  அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்புைடயோன்                                           அல்லாஹ்வின்  பெயரால் (ஓதுகிறேன்) ஒவ்வொரு ஆத்மாவும் தான் சம...