Al- Quran Sura Al -Qiyamah (அத்தியாயம் 75 வசனம் 16,17,18,19,20,21,26)
அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்புைடயோன் அல்லாஹ்வின் பெயரால் (ஓதுகிறேன்)
(நபியே வஹீமுலம் அறிவிக்கப்படுபவை தவறிவிடுமோ என பயந்து ) அதற்காக நீர் அவசரப்பட்டு உம் நாவை அசைக்காதீர். (உம் உள்ளத்தில் ) அதனை ஒன்று சேர்ப்பதும் ,(உமது நாவால் ) அதனை ஓதச்செய்வதும் நிச்சயமாக நம்மீதான கடமையாகும். ஆகவே(ஜிப்ரீல் முலம்) அதனை நாம் (உமக்கு ) ஓதுவோமாயின்,(ஓதப்படும்) அதன் ஓதுதலை நீர் பின் தொடர்ந்து ஓதுவீராக. பின்னர் நிச்சயமாக அதனை தெளிவு செய்வதும் நம்மீதான கடமையாகும்,
ஏன் இல்லை பின்னர் (மனிதர்களே) நீங்கள் அவசரமானதை (இம்மையை) விரும்புகின்றீர்கள், அன்றியும் மறுமையை நீங்கள் விட்டுவிடுகின்றீர்கள்.(மறுமைநாள் வெகுதுாமென நீங்கள் எண்ணிக்கொண்டிருக்கிறீர்களே) அவ்வாறல்ல (இதோ அதன் தொடக்கமாக மரணவேளையில் அவனது உயிர்) தொண்டை குழியை அடைந்து விட்டால்.
(அத்தியாயம் 75 வசனம் 16,17,18,19,20,21,26)

No comments:
Post a Comment